Saturday, March 28, 2009

என்.ஆர்.ஐ

வெளி நாடு வாழ் இந்தியர்களை பற்றி என் மனதில் தோன்றியது

என் வீட்டுகாரும் கொஞ்ச18 வருடங்களுக்கு முன்னால் அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் படித்து முதல் வகுப்பில் பாசாகி வேலைக்கு ஒருவருடம் அலை அலை என்று அலைந்து எந்த கம்பெநிய்ம் வேலை இல்லை என்று சொல்லி விட்டார் கள் .(அவர்களை சொல்லிய்ம் குற்றம் இல்லை வேலை இருந்தால் தான் கொடுப்பார்களே )

அப்புறம் வெளிநாட்டுக்கு ஆள் எடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு அப்ளை பண்ணி வந்து குடும்ப சுமைஎல்லாம் சுமந்து வீட்டில் கூடபிரந்த்வர்கள் கல்யாணம் இத்யாதி இத்யாதி எல்லாம் முடித்து ஒரு அளவு செட்டிலாகி வரும் பொழுது எங்கள் பிள்ளைகள் .

எங்கள் பிள்ளைகள் என்று வரும்பொழுது நிலைமை சொல்லி தெரிய வேண்டியது இல்லை .

இதன் நடுவில் உதவி என்று செயப்போய் பிரச்சனைகளை வாங்கி கட்டிகொண்டது தான் மிச்சம் .கேட்ப்பவர்கள் பிசைபோடுடா என்ற தொனியில் தான் கேட்கிறார்கள் காரியம் கழிந்ததும் திரும்பிகூட பார்ப்பதில்லை .

மேலும் ஊரில் இருப்பவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கொண்டுவரும்

சாதனங்கள் எல்லாம் கடைவீதிகளில் காசு கொடுக்காமல் சும்மா கிடைக்கிறது கொண்டுவந்து கொட்டுகிறார்கள் என்று நினைப்பு.

நம்ம ஆளுங்களுக்கும் மூன்று நான்கு பெட்டியோடு போயிறங்கினால் தான் மதிப்பு அதனால் கடனை வாங்கி பெட்டியேய் நிரப்பி விடுவார்கள் .வந்து நான்கு மாத சம்பளம் கடனடைகவே சரியாக இருக்கும்.

வெளிநாடு வாழ் இந்தியர் யவரும் விரும்பி வெளிநாடுகளுக்கு வரவில்லை .சுமைகளை
சும்மந்தபடி தான் வருகிறார்கள் .

எல்லா என்.ஆர்.ஐ களும் இந்தியா வந்தால் இந்தியாவில் வேலை கிடைக்குமா ?


வெளிநாட்டு வேலை யினால் நம்ம நாடு பயன் அடைந்து தான் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை .


ஒபாமா சொன்னது போல் இந்த வாசகம் (இந்தியா போன்ற நாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்யப்பட்டிருந்த வேலைகள், குறைந்த ஊழியத்திற்கானவை. ஆனால், அதிக வேலை பளு உள்ளவை) இந்தியார்கள் என்றாலே எல்லா வெளி நாட்டவர்களும் ஒபாமாவை போலவே நினைகிறார்கள் .

நம்ம நாடும் பல துறைகளிலும் வழர்ந்து வெற்றி பெறட்டும் .நம் நாட்டவருக்கு நம் நாட்டிலீயே வேலை கிடைக்கட்டும் .உலகில் அமைதிபிரக்கட்டும் என்று பிராத்திப்போம் .

மேலை நாடுகளும் வழரட்டும் .நம்மை சுற்றி இருப்பவர் நல்லா இருந்தால் தான் நம்ம நல்லா இருக்கமுடயும்



உங்களுடை பின்னூட்டங்களை எதிபார்க்கிறேன் .

நன்றி !!வணக்கம்

Thursday, March 26, 2009

வாழ்வில் அன்றாடம் நடக்கும் பிரச்சனைகள்

மரங்கள்ளில் தென்னை மரங்கள் அடுத்த வீட்டுக்கு பெரும் பிரச்சனையெய் உண்டுபண்ணும் .

எங்கள் அடுத்து அடுத்து வீடுகளுக்கு நடக்கும் பிரச்சனை .

தென்னை மரம் வைத்திருப்பவர் தேங்காய் வெட்டும் போது பகத்து வீட்டில் நாங்கள் இன்று தேங்காய் வெட்ட போறோம் என்று சொல்லமாட்டார். இதனால் . பக்கத்துக்கு வீடுகாரருக்கு பயங்கர கடுப்பு. பக்கத்து வீடுகாரரின் துணி துவக்கும் வேலை பிள்ளைகள் நடமாடுவது வெந்நீர் போட்டு குளிப்பது எல்லாம் மரத்தின் கீழ்தான் வேறு வழி இல்லை .

இப்படி வேலை நடக்கும் நேரத்தில் தான் மரத்தில் இருந்து மடல் விழும் மரத்தின் இத்தியாதி எல்லாம் விழும் பக்கத்துக்கு வீட்டுகாரங்களும் சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டார்கள் .இப்படியே நடக்கும் போது ஒருநாள் வீட்டு காரம்மா ( கொஞ்சம் வயிசு)
குளிக்க வெண்ணி போடும் போது அந்த அம்மாதோளோடு ஒரு தேங்காய் விழுந்தது .இந்தஅம்மாவுக்கு கோபம் வந்து தேங்க்காய்யோடு அடுத்த வீட்டில் போய்

இன்றைக்கே இதுக்கு ஒரு முடிவு கட்டி ஆகனும் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டது

இதற்கு அடுத்தவீட்டுகாரரின் பதில் : தென்னை மரம் யாருக்கும் தீங்கு செய்யாது

இப்படியே நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணமாக பிரச்னை இந்தயா பாகிஸ்தான் பாடரைவிட அதிகமாக நடக்கிறது .

Wednesday, March 18, 2009

மெயிலில் வந்தது

பாடசாலைக்கு செல்லும் அருமையான வண்டி