தினம் அலுவலகத்துக்கு போகும் கணவன் மனைவியை பார்த்து பொறாமை
பட்டு இறைவனிடம் ஒரு வரம் கேட்கிறான் .எப்படி? ஒரு நாள் மட்டும் நான்
மனைவியாகவும் அவள் கணவனாகவும் இருக்க உதவி புரிவாயாக என்று
கேட்டான் .இறைவன் அப்படியே ஆகட்டும் என்று வரம் கொடுத்தான்.
அடுத்தநாளில் இருந்து கணவன் மனைவியாக எழுந்து டீ போட்டு பிள்ளைகளை
பள்ளிக்கூடம் அனுப்பி கணவனை அலுவலகத்துக்கு அனுப்பி மளிகை கடை
EB,ரேசன் கடை இப்படி வெளி வேலை களை முடித்து பின்பு மதிய வேலை ,
,அப்புறம் பள்ளி விட்டு வரும் குழைந்தைகள் அலுவலகம் விட்டு வரும் கணவன்
இவர்களுக்கு கொடுக்க வேண்டிய மாலை உணவுவகைகளை
கொடுத்து விட்டு ,பின்பு பிள்ளைகளை படிகவைது இரவு உணவை
கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் கொடுத்துவிட்டு பாத்திரம்
கழுவிவிட்டு அப்புறம் என்ன படுக்க போயாச்சு .....கணவன் ஆசைய
நிறைவிதனுமே நிறைவேத்தியாச்சு .அப்புறம் மனைவி இறைவனிடம்|
அலுத்து சடச்சு ஆள விடய்யா சாமி எனக்கு இந்த மனைவி போஸ்டே
வேண்டாம் நான் கணவனாகவே இருந்துதுட்டு போறேன் நான் கணவனாக
மாற அருள் புரிவாயாக என்றுகேட்டார் .நம்ம ஆண்டவன் விடுவாரா?
ஆண்டவன் நாம்ம ஆளிடம் தம்பி நீ நேற்று இரவு .......முந்தானை முடிச்சு
பாக்கியராஜ் ச்டய்லி நடந்த கசமுசாவில் நீ பிள்ளைதாச்சி ஆயிட்ட 10
மாதத்துக்கு அப்புறம் நீ கணவனாக மாறுவதை பற்றி
யோசிக்கலாம் என்று சொல்லி மறைந்துவிட்டார் .அப்புறம் என்ன பிள்ளைதாச்சி அவஸ்ததான் பெரும் அவ்ச்தயாச்சே .