Showing posts with label தர்மம்- பற்றி சொல்லும் போது. Show all posts
Showing posts with label தர்மம்- பற்றி சொல்லும் போது. Show all posts

Friday, January 2, 2009

தர்மம்

தர்மம் என்பது வழியில் பார்பவருக்கு சில்லரை இடுவது அல்ல.தர்மத்தை பல வழிகளில் செய்யலாம். படிப்புக்கு உதவுதல்.(வசதி படைத்தவர்கள் இல்லாதவர்க்கு எதாவது ஒருவருக்கு படிப்புக்கு மழுமையாக உதவுதல்.) முதியொருக்கு உதவுதல். .அனாதைகழுக்கு உதவுத்ல். விதவைகள் மருமணம் பக்கத்து வீட்டுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பது. இப்படி ஏராளம் சொல்லலாம்.தர்மத்தை பற்றி சொல்லும் தர்மம் தலைகாக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்
. அமெரிக்காவின் பொருளாதற நிலைமை பற்றி சொல்லும் போது அமெரிக்கா திவால்:டவுசர் கிழிந்தது என்ற தலைப்பில் வினவு, வினை செய்!யில் அழகாக எழுதி இருக்கிறார். அமெக்காவை பற்றி சொல்ல வேண்டுமானால் மக்கள் பாவம்.(அரசியல் வாதிகளை தவிர) அரசியல் வாதிகள் கப்ட நாடகம் ஆடி மக்களை ஏமாற்றுகிறார்கள்.இது உலகம் முழுவதும் பொருந்தும்.இது நாட்டை அழிவுபாதைக்கு இட்டு செல்கிறது. இதில் பாதிக்க ப்டுவது அப்பாவி மக்கள் .இதில் ஒபாமாவும் விதி விலக்கு அல்ல.ஈராக்கில் இருந்து இன்னும் மூன்று வருடத்துக்கு ரானுவம் விலக்க படாது என்று கூறிவிட்டார்.இதில் தர்மம் அடிபட்டு விட்டது.
இதில் தீவிரவாதமும் அடங்கும் மும்பை தாக்குதலை ஒரு தனிபட்ட இஸ்லாமியனாசெய்தனான்
பாபர் மசூதீ தனி பட்ட ஒரு இந்துவாலா இடிக்கப்பட்டது குறிப்பிட்ட மதத்தவர்கள் விரும்புவார்கள் என்று அரசியல் வாதிகளும்
தீவீரவாதிகளும் செய்கிறார்கள் இதில் பாதிக்க ப்டுவது அப்பாவி மக்கள்.இதிலும் தர்மம் அடிப்பட்டு விட்டது.